maithripala sirisena 1568543485
செய்திகள்அரசியல்இலங்கை

நல்லாட்சியில் தனிமைப்படுத்தப்பட்டேன்!! – புலம்புகிறார் மைத்திரி

Share

” நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இதரக்கட்சிகள் இணைந்து நல்லாட்சியைக் குழப்பின. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் ரணிலுடன் உறவு வைத்திருந்தனர்.

இதனால் எனக்கென அமைச்சரவையொன்று இருக்கவில்லை, நாடாளுமன்றம் இருக்கவில்லை. எதிரணிகூட ஆளுந்தரப்புக்கு சார்பாகவே செயற்பட்டது.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி காணாமல்போய்விட்டது. மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் – அவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்காமல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 18
இலங்கைசெய்திகள்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் கொலை செய்யப்பட்ட நபர்

கொழும்பில் வெசாக் பார்க்க சென்ற இளைஞர்களால் நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு இளைஞர்களுக்கும்,...

14 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்க AIஐ பயன்படுத்தவுளள அரசாங்கம்

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும், பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும், செயற்கை நுண்ணறிவைப்(AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை...

13 17
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிக விலை கொண்ட புதிய வாகனங்களுக்கான கேள்வி தொடர்பில் வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அதிக விலையை கொண்டிருக்கின்ற போதும், இலங்கையில் தற்போது புதிய வாகனங்களுக்கான கேள்வி...

12 18
இலங்கைசெய்திகள்

செயற்கை நுண்ணறிவு மோசடி குறித்து எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கையின் தொலைக்காட்சிப் பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபல...