Turtle
இந்தியாசெய்திகள்

கடத்த முயன்ற ஆமைகள் மீட்பு!!!

Share

61 ஆமைகளைக் கடத்துவதற்கு முற்பட்ட நிலையில், 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

பீகாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கயா ரயில் நிலையத்திற்கு வரும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆமைகள் கடத்தப்படவுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, நடாத்தப்பட்ட சோதனையில் 3 பைகளில் 61 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

image 3
இந்தியாசெய்திகள்

முதலமைச்சர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்: சௌந்தர்யா ரஜினிகாந்த் விருப்பம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில்,...

Untitled 41
இந்தியாசெய்திகள்

புதிய அரசுக்குக் கமல்ஹாசன் வாழ்த்து: 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூட எடுத்த முடிவிற்கு வரவேற்பு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான...