Turtle
இந்தியாசெய்திகள்

கடத்த முயன்ற ஆமைகள் மீட்பு!!!

Share

61 ஆமைகளைக் கடத்துவதற்கு முற்பட்ட நிலையில், 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

பீகாரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கயா ரயில் நிலையத்திற்கு வரும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆமைகள் கடத்தப்படவுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, நடாத்தப்பட்ட சோதனையில் 3 பைகளில் 61 ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23482512 vijay0
செய்திகள்இந்தியா

யாருடைய அழுத்தத்திற்கும் பணியமாட்டேன்: மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேச உரை!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று...

1738759108 namal 2
செய்திகள்இந்தியா

இந்தியக் குடியரசு தின விழா: நாமல் ராஜபக்ச தலைமையிலான குழு ஒடிஷா பயணம்!

இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் (ஜனவரி 26) பங்கேற்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...

hindutamil prod 2026 01 09 8f4degv6 bcca138c c36e 4511 bd3e 9382e0d9a2b1
செய்திகள்இந்தியா

தமிழக அரசியலில் ஒலிக்கும் விசில்: விஜய்யின் தவெக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு...

MediaFile 3 3 1
செய்திகள்இந்தியா

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களுக்குப் பிப்ரவரி 3 வரை விளக்கமறியல்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும்...