Fire 1
இந்தியாசெய்திகள்

சூனியக்காரி எனக்கூறி மூதாட்டிக்கு தீ வைத்த கொடுமை!

Share

சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து, துன்புறுத்தி, தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஜார்க்கண்டில் பதிவாகியுள்ளது.

ஜார்க்கண்ட்- சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60). புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்து கொண்டார்.

இதற்குப் பின்னர், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியதாகவும், இதனைத்தொடர்ந்து, குறித்த மூதாட்டியை அடித்து, துன்புறுத்தியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் குறித்த மூதாட்டி மீது தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனையடுத்து, கிராமவாசிகள் மூதாட்டியை மீட்டதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஐவரைக் கைது செய்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

Anil Ambani
இந்தியாசெய்திகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்தின் ₹ 7,500 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) மற்றும் அதன் இணை நிறுவனங்கள் மீதான கடன் மோசடி வழக்குகளைத் தொடர்ந்து,...

MediaFile 5
செய்திகள்இந்தியா

ஐதராபாத் அருகே கோர விபத்து: அரசுப் பேருந்து மீது லொறி மோதியதில் 17 பேர் பலி – உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்...