t20 scaled
செய்திகள்விளையாட்டு

இந்தியா- பாகிஸ்தான் மோதும் ரி-20 போட்டி: யார், யார் பார்க்கலாம்?

Share

ரி-20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள குறித்த ரி-20 போட்டியைப் பார்வையிடுவதற்காக, 70 சத வீத இரசிகர்களுக்கு, ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியானது, தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றிருந்தது.இதுவரை 6 தடவைகள் இடம்பெற்றுள்ள குறித்த போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வெற்றிகொண்டுள்ளன.

இந்நிலையில் 7ஆவது தடவையாக ரி-20 போட்டியை, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடாத்தத் தீர்மானித்திருந்த நிலையில், கொரோனா இடரினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி டுபாயில், ரி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியைப் பார்வையிட 70 வீதமான இரசிகர்களுக்கு அனுமதி வழங்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...