in
செய்திகள்விளையாட்டு

IPL வீரர்களை கொண்டு களமிறங்குகிறது இந்தியா

Share

புதிய பயிற்றுவிப்பாளர்,புதிய தலைவர் மற்றும் IPL ல் சாதித்த வீரர்களை கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்ககுகிறது .

நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

T 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட T 20 தொடரில் பங்கேற்கிறது. கார்த்திகை 17-ம் திகதி தொடங்கவுள்ள இந்த தொடர் கார்த்திகை 21-ம் திகதி நிறைவடைகிறது.

இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய அணி தலைவராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராகக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக ராகுல் ராவிட் செயல்படுவர் எனவும் ICC அறிவித்துள்ளது.

இந்திய அணியின் விபரங்கள் :

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (துணை தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்,சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (பந்து காப்பாளர் ), இஷான் கிஷன் (பந்து காப்பாளர் ), யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...