செய்திகள்இந்தியா

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? தமிழகப் பெண்களுக்கு வந்த சோதனை!!

tomoto 1
Share

தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி தமிழக குடும்பப் பெண்கள் தேடி வருகின்றனர்.

இந்தியா- தமிழகத்தில் தக்காளி விலை உயர்வால் குடும்பப் பெண்கள் கூகுளில் தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி என தேடி வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் பொதுமக்கள், தக்காளியை பெற்றோல் விலையோடு ஒப்பிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், பலர் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...