Kerala Floods PTI 12801
செய்திகள்இந்தியா

கடும் மழையால் கேரளாவில் தொடர் பாதிப்பு!

Share

இந்தியா கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகக் கடற்பகுதியிலிருந்து கர்நாடகா கடற்பகுதி வரை, மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி நிலைகொண்டுள்ளது.

இதனையடுத்து வரும் 26ஆம் திகதி வரை அங்கு கனமழை பெய்யும் என, வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

நாளை மறுதினம் கேரளாவிலுள்ள பல பிரதேசங்களில் கடும் மழையுடனான வானிலை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1ஆம் திகதி முதல் இம்மாம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அம்மாநிலத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#INDIA

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...