Kamal Gunaratne
செய்திகள்இலங்கை

நாட்டில் போதைப்பொருள்களுக்கு பெருமளவு தட்டுப்பாடு!! – கமல் குணரத்ன

Share

நாட்டில் தற்போது போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இந்நிலையில், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் தகவல்கள் நாட்டில் போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை போதைப்பொருட்கள் விலைகளும் மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளன. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலமாக போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட போதை வர்த்தகர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் போதைப்பொருள் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...