Kamal Gunaratne
செய்திகள்இலங்கை

நாட்டில் போதைப்பொருள்களுக்கு பெருமளவு தட்டுப்பாடு!! – கமல் குணரத்ன

Share

நாட்டில் தற்போது போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இந்நிலையில், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் தகவல்கள் நாட்டில் போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை போதைப்பொருட்கள் விலைகளும் மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளன. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலமாக போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட போதை வர்த்தகர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் போதைப்பொருள் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...