gas bambalapitiya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டியில் பதிவாகியுள்ள எரிவாயு வெடிப்பு சம்பவம்

Share

பம்பலப்பிடி பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

4 அடுப்புகள் அடங்கிய எரிவாயு குக்கர், சிலிண்டர் பொருத்தப்பட்டிருக்கும் ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் போன்றன வெடித்து சிதறியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். எரிவாயு சிலிண்டரை தான் சில நாட்களுக்கு முன்னரே வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னரே ரெகுலேட்டர் மற்றும் குழாயை குக்கர் கொள்வனவு செய்த நிறுவனத்தினரிடம் தெரிவித்து அதில் குறைபாடுகள் இல்லை என சான்றிதழ் பெற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் எரிவாயு அடுப்பு இன்று இயக்கப்பட்ட தருணத்தில் வெடித்து சிதறியுள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...