Kodikamam
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொடிகாமத்தில் தேங்கி நிற்கும் வெள்ளம்; நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம்

Share

யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தையின் பின்புறமாகவுள்ள வீதி, கனமழை காரணமாக, வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கிறது.

இதனால், இந்த வீதியின் மேற்கு மற்றும் வடக்குப் புறமாக பல குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலைமை காணப்படுகிறது.

பாடசாலை செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் போக்குவரத்தில் ஈடுபடமுடியாது பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

Kodikamam03

இந்தநிலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை அப்பகுதிவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Kodikamam 02

கடந்த பதினைந்து நாட்களுக்கு மேல் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...