images
இந்தியாசெய்திகள்

தீப்பந்தங்களுடன் விளையாடும் திருவிழா!

Share

இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கொடத்தோர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சுமார் 20 மீற்றர் இடைவெளியில் நின்று ஒரு குழுவை நோக்கி மட்ட குழுவினர் தீப்பந்தஙகை தூக்கி வீசுவார்.

இந்த குழுவில் உள்ள ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தத்தை 5 தடவை மட்டுமே எறிய முடியும் என்ற நிபந்தனையுடனேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த நிகழ்வில் தீக்காயம் ஏற்பட்டவர்கள் மீது குங்குமம் கலந்த தண்ணீர் உடனேயே வீசியடிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...