corona 1597409980 1630678100 1631076800
செய்திகள்இலங்கை

பல்கலை மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி!

Share

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 37 மாணவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனைகள் மூலம் இந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, 37 மாணவர்களும் சிகிச்சைக்காக அட்டாளைச்சேனை கொவிட் சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்வு: முதல் கிலோமீற்றருக்கு ரூ. 110 ஆக நிர்ணயம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து...

01 20
செய்திகள்உலகம்

ரஷ்யாவின் மிகப்பெரிய ‘பிரிமோர்ஸ்க்’ எண்ணெய் துறைமுகம் மீது உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில், பால்டிக் கடலோரத்தில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘பிரிமோர்ஸ்க்’ (Primorsk) எண்ணெய்...

15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...