55 scaled
செய்திகள்உலகம்

‘மிங்க்’ வகை கீரிகளுக்கு கொரோனா!

Share

பின்லாந்து அரசு மிங்க் வகையைச் சேர்ந்த கீரிகளுக்கும் கொரோனாத் தடுப்பூசியை செலுத்த முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிங்க் வகைகயைச் சேர்ந்த கீரிகள் அதிகம் காணப்படுகின்றன.

அவற்றின் அடர்த்தியான ரோமத்தில் குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதனால் அவைகளிடமிருந்து புதுவகை கொவிட் வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த வகை கீரிகள் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் பின்லாந்து அரசு மிங்குகளுக்கு கொரோனாத் தடுப்பூசி ஏற்ற முடிவு செய்துள்ளது. சோதனையின் முயற்சியான நேற்று மிங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 50 லட்சம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் அனைத்து மிங்குகளுக்கும் இரண்டு தடுப்பூசி டோஸ்களும் செலுத்த இவை போதுமானவை எனவும் பின்லாந்து சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...