newvirus
செய்திகள்உலகம்

ரஷியாவில் கொரோனாவால் சாவடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Share

ரஷியாவில் கொரோனாவுக்கு சாவடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 கொரோனா நோயாளிகள் சாவடைந்துள்ளனர் எனவும் இதுவே ஒருநாளில் சாவடைந்தவர்களின் எண்ணக்கையில் கூடுதலான எண்ணிக்கை  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 249,215 போ் கொரோனாவுக்கு சாவடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 39,160 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,73,655-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியாவில் இதுவரை 76,19,596 கொரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்;

10,04,844 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களில் 2,300 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதுஎனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...