Corona 13 20200702 1 570 850
செய்திகள்இலங்கை

கொரோனாத் தொற்று – 89 சிறார்கள் உயிரிழப்பு!

Share

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இதுவரையில் 89 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்களை பாதுகாக்க வேண்டுமெனில் பெற்றொரும், பாதுகாவலர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் குடும்பல நல சுகாதாரப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலிடி சில்வா கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பத்த நாளிலிருந்து இற்றைவரை 10 ஆயிரத்து 500 கர்ப்பிணி தாய்மாருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர். இவர்களில் 60 பேர் மட்டுமே உயிரிழந்தனர். ஏனையோர் பாதுகாக்கப்பட்டனர்.

95 வீதமான தாய்மார் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

சிறார்கள் மத்தியில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவருகின்றது. 18 வயதுக்கு குறைவான 89 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பெற்றோர், உறவினர், பாதுகாவலர்கள் மற்றும் அயலவர்கள் ஊடாகவே அவர்களுக்கு வைரஸ் தொற்றுகின்றது. எனவே, சிறார்களை பாதுகாக்க பொறுப்புடன் செயற்படுவோம்.”- என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...