ripe rice paddy field background 127755 665
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகளுக்கு இழப்பீடு! – ஒரு கிலோவுக்கு 25 ரூபா

Share

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டில் பெரும்போகத்தில் பெருமளவான நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த பயிர்களுக்காக இழப்பீடு வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆலோசனைக்கமைய 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தீர்மானத்துக்கு அமைச்சரவை, அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக இன்று முதல் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இத் தீர்மானத்துக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்போக விளைச்சல் குறைவடையும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....