Brazil
செய்திகள்உலகம்

பிரேசிலில் குகை சரிவு -9பேர் சாவு

Share

பிரேசிலில் குகை சரிந்து விழுந்ததில், 09 பேர் சாவடைந்துள்ளனர்.

அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 தீயணைப்பு வீரர்களே சாவடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.

Sao Paulo மாநிலத்தில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில், Altinopolis பகுதியில் உள்ள குகையில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஒரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தருணத்தில் திடீரென குகை சரிந்து விழுந்துள்ளது. இதில் அந்த குழுவை சேர்ந்த 10 பேர் சிக்கிக்கொண்ட நிலையில் 09 பேர் சாவடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...