Privete Bus 567657 scaled
செய்திகள்இலங்கை

பஸ் கட்டணமும் அதிகரிக்கிறது!!!

Share

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமக்கு அரசு எரிபொருள் மானியத்தை வழங்காவிட்டால் விலை உயர்வை தடுக்க முடியாது எனவும் மேற்படி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 10 ரூபாவரை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆட்டோ கட்டணமும் அதிகரிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

#sriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
traffic
இலங்கை

மோசமான சாதனையினை பதிவு செய்தது ஸ்ரீ லங்கா!

  உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது....

k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...