pexels photo 672636
செய்திகள்இலங்கை

6 லட்சம் ரூபா பெறுமதியான படகு தீக்கிரை!

Share

மட்டக்களப்பு பெரிய உப்போடையில் உள்ள களப்பு பகுதியில் மீனவர் ஒருவரின் 6 லட்சம் ரூபா பெறுமதியான படகுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தீயால் சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க பெறுமதி வாய்ந்த படகு மற்றும் வலை இயந்திரம் உட்பட அனைத்தும் முற்றாக கருகி நாசமடைந்துள்ளன.

இன்று அதிகாலையில் தொழிலுக்காக மீனவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே படகு இவ்வாறு தீப்பற்றி எரிவதை அவதானித்துள்ளனர்.

மட்டக்களப்பு நாவலடியை சேர்ந்த மீனவர் ஒருவருடைய படகே இவ்வாறு இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...