தமிழை வளர்த்தெடுத்த 21 பேருக்கு விருது!!

16473251023061

தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமைச் சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் அமைப்புக்கும் என மொத்தம் 21 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

#IndiaNews

 

 

Exit mobile version