யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை தொடர்பில் தகவல் யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் சென்னை (Chennai) இடையிலான விமான சேவையை இன்டிகோ (Indigo) நிறுவனம் ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில்...
இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை...
கண் தானம் செய்யப்பட்டு நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் சென்னை ஓட்டேரி பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு...
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் (Daniel Balaji) கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (29.3.2024) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்....
சர்வதேச அளவில் இலங்கை பெண்ணிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடல் பெற்றுக் கொண்டது. சென்னையில் நடைபெற்ற 16 வது எடிசன் விருது வழங்கும்...
துபாயில் வாடகை வீடு தான்.., சென்னை கார் ரேஸ் வதந்திக்கு நிவேதா பெத்துராஜ் மறுப்பு சென்னையில் நடக்கும் கார் ரேஸுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில்...
செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன், செல்போன் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....
சென்னைல டிராவல் பண்ண பிடிக்கல.. 10 வருசமா வலி மட்டும் தான் மிச்சம் இருக்கு! டிடி கண்ணீர் பேட்டி விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான DD என்று செல்லமாக மக்கள் மத்தியில் அழைக்கப்படுபவர் தான் திவ்ய...
சென்னையில் அவசர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம் கே சிவாஜிலிங்கம் நேற்று (02.3.2024) ஏற்ப்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி...
இலங்கைக்கு கொண்டுவரப்படும் சாந்தனின் பூதவுடல் சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு...
சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின்...
வாடகை வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த வீட்டின் உரிமையாளர் மகனை பொலிஸார் கைது செய்தனர். சென்னை ராயபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும்...
ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
போன் பேசியபடியே சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியா! வறுத்தெடுக்கும் மக்கள்? செல்போனில் பேசிக்கொண்டே அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் மேயர் பிரியாவின் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் நேற்று குடியரசு தின...
சாந்தன் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்று...
தேனியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ள பவதாரணியின் உடல் இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது பவதாரணியின் உடல் தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில்...
சோமாலியா கடற்பகுதியில் அரபிக்கடலில் மற்றொரு கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் 15 இந்திய பணியாளர்கள் உள்ளனர். சம்பவம் நேற்று (ஜனவரி 4) நடந்தது. ஆனால் அதன் தகவல் இன்று வெளிச்சத்திற்கு வந்தது. லைபீரிய கொடி ஏற்றப்பட்ட இந்த...
திடீரென இரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு நேற்று (26.12.2023) காலை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இரத்துச் செய்யப்பட்டமையினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு...
சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்: காதலன் கைது சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை காதலன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மென் பொறியாளராக பணியாற்றி வரும்...
ஐ.பி.எல் 2024: களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை...