corona death
செய்திகள்இலங்கை

கொவிட்டால் மேலும் 144 பேர் பலி!

Share

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் கடந்த 11ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 16 ஆண்களும் 5 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 61 ஆண்களும் 61 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 296ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நேற்றைய தினம் இரண்டாயிரத்து 641 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 921ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...