பொலிஸ் பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹன?

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளாரென தெரியவருகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version