சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கு இன்று முதல் திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆர்.எஸ். தமிந்தவுக்கு தென் மாகாணத்திலிருந்து கிழக்கு...
சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் நியமிக்கப்படவுள்ளாரென தெரியவருகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #SriLankaNews
கொரோனாத் தொற்றுக்குள்ளான முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். கொரோனாத் தொற்றுக்குள்ளாகி, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ரோஹண, பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். ...
COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண! COVID தொற்றால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண (Ajith Rohana) பாதிக்கப்பட்டுள்ளார். தொற்றுக்கு உள்ளான இவர் தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்...
மாவட்ட எல்லைகளில் முப்படையினர் களமிறக்கம்!! அனைத்து மாவட்டங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை உள்ளடக்கிய சிறப்பு வீதித் தடைகளை நிறுவ பொலிஸ் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையேயான பயணக்...