Omalpe Sopita Thera
செய்திகள்இலங்கை

அரசாங்கத்தை எச்சரித்துள்ள கல்வியாளர்கள்!

Share

கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் மிகவும் முன்னுதாரணமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட கல்வியாளர்கள் மேற்கொண்ட செயல் புத்திஜீவிகளின் துணிச்சலையும் சுயமரியாதையையும் வெளிப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பதவிகளை நியமிக்க கூடாது. இச்செயலில் இருந்து அனைத்து மதத் தலைவர்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கல்வி கற்ற சமூகம் நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இது அரசாங்கத்துக்கு மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...