000 1NF1IR
செய்திகள்இலங்கை

73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!

Share

73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!

நாட்டில் கொரோனா ஒழிப்பு மற்றும் மேலதிக செலவுகளுக்காக 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியுள்ளது.

அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தலைமை சாட்டையர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.

தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் , கொரோனா சிகிச்சை மையங்களின் செலவுகள், மீனவர்களுக்கு நிவாரணம், தெற்கு நெடுஞ்சாலையை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடித்தல், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பு மற்றும் அமைச்சரவைக் கட்டடம் புதுப்பித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தேவையான குறை நிரப்பு பிரேரணையே இன்று சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...