Nano Liquid Nitrogen Fertilizer
செய்திகள்இலங்கை

நாட்டை வந்தடைந்தது 2வது தொகுதி உரம்

Share

நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த திரவ உரத் தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது.

இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட 100,000 லீற்றர் கொள்ளளவுடைய நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி கடந்த மாதம் 20 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....

ddd
சினிமாசெய்திகள்

80களில் கலக்கிய நடிகை கௌதமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… பிறந்தநாள் ஸ்பெஷல்

கௌதமி, 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட...

sss
சினிமாசெய்திகள்

ரஜினிகாந்த் – டி.ஆருக்கு இப்படியொரு பந்தமா?.. பிரபல தயாரிப்பாளர் உடைத்த ரகசியம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை...

Murder Recovered Recovered 13
சினிமாசெய்திகள்

சன் டிவிக்கு செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா.. அதுவும் வில்லங்கமான ரோல் தான்

விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த தொடரில் வில்லி...