1605415571 namal 2
செய்திகள்இலங்கை

கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை!

Share

கிரிக்கெட் நிறுவன மோசடி ! – நாமல் எச்சரிக்கை!

கடந்த காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய் மொழிமூலமான கேள்வி பதிலின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த ஆட்சியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன,

இந்த முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக விரைவில் கோப் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

விளையாட்டுத்துறையில் குளறுபடிகள் எவையாவது ஏற்பட்டால் யார் எவர் என்ற பாராபட்சமன்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...