vacc
செய்திகள்இலங்கை

நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

Share

நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் 31 ஆயிரத்து 41 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 955 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.

சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் 76 ஆயிரத்து 694 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 17 ஆயிரத்து 962 பேருக்கும் செலுத்தப்பட்டது.

மேலும், பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் 117 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 7 ஆயிரத்து 251 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் நேற்று வரை பயன்படுத்தியுள்ள மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடி 56 லட்சத்து 89 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் இலங்கையில், 40 லட்சத்து 17ஆயிரத்து 85 பேருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...