vacc
செய்திகள்இலங்கை

நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

Share

நேற்று மட்டும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

இலங்கையில் நேற்று மட்டும் 3 லட்சத்து 34 ஆயிரத்து 20 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுளளது என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, அஸ்ராஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் 31 ஆயிரத்து 41 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 955 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.

சினோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் 76 ஆயிரத்து 694 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 17 ஆயிரத்து 962 பேருக்கும் செலுத்தப்பட்டது.

மேலும், பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் 117 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 7 ஆயிரத்து 251 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் நேற்று வரை பயன்படுத்தியுள்ள மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஒரு கோடி 56 லட்சத்து 89 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் இலங்கையில், 40 லட்சத்து 17ஆயிரத்து 85 பேருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...