பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகிய இருவரும் 5 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 9 திகதி திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தினை அடிக்கடி பதிவு செய்து வருவார்.
அந்தவகையில் தற்போது சற்று முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா உடனான ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து ’நினைச்சா தோணும் இடமே என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழை’ என்ற பாடலில் உள்ள வரியை மேற்கோள் காட்டி அவர் பதிவு இந்த ரொமான்ஸ் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
#Cinema