anu 1
பொழுதுபோக்குசினிமா

சந்திரமுகி 2 – மீண்டும் தமிழில் அனுஷ்கா!

Share

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகை அனுஷ்கா.

அருந்ததி, ருத்ரமாதேவி,பாகுபலி போன்ற சவால் நிறைந்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த இவர், தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.

பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விரைவில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது. இப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படஉள்ள நிலையில், தற்போது நாயகியாக அனுஷ்கா இணையவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

இப் படத்தின் மூலம் நடிகை அனுஷ்கா சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் அனுஷ்கா தமிழில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FcdOtExJNtbOyEiFVQM43
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து: ‘ஜனநாயகன்’ படத்தின் 2ஆவது பாடல் 18ஆம் திகதி வெளியீடு; இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின், 2ஆவது பாடல் வரும் 18ம்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு...