கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக அப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...
உலகம் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் ஊசி சிரெஞ்சு அதிகமாக தேவைப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிக்காக 725 கோடி ஊசி சிரெஞ்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இருப்பு இருந்த சிரெஞ்சுகள்...
எகிப்தில் ஃபாரோ மன்னனின் 6 சூரியக் கோயில்கள் இருக்கின்றன என நம்பப்படுகின்றது. இந்த நிலையில் 3வது சூரியக் கோயிலை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் பகுதியான அபுசிருக்கு வடக்கே உள்ள அபு கோராப் என்ற இடத்தில்...
அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தினால் உருமாற்றம் அடைந்திருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்ட அமேசானிய பறவை அளவு பற்றிய தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்....
பிரித்தானியா மேற்கில் உள்ள யார்க்ஷ்யர் பகுதியில் திருமணம் முடிந்து நான்காவது நாளில் பெண் ஒருவர் சூட்கேஸ் பெட்டி ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையே அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....
தைவானின் தெற்கு பகுதியில் உள்ள கௌஷியாங் நகரத்தில், பழமையான 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் மறதி காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என தைவான் பொலிஸ்...
கொலம்பியா வைரஸுக்கு புதிய கிரேக்கப் பெயர் “மூ” கொரோனா என்கின்ற தாய் வைரஸில் இருந்து பல நூற்றுக்கணக்கான புதிய வைரஸ் திரிபுகள் உருவாகிவந்தாலும் அவற்றில் சில மாத்திரமே தொற்றும் திறன் கூடியவையாகவும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியால்...
தலிபான்களின் கையில் சிக்கி சீரழியும் இந்துக்களின் புராதன நகரம் 1970ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி 7 லட்சமாக இருந்த இந்துக்களின் சனத்தொகை தற்போது 50 ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது 50 இந்துக்களும் 650...
கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்படும் கங்காரு!!! ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. ஒவ்வொரு நாடும் தன் தேசிய விலங்கை பேணிப் பாதுகாத்து வரும். ஆனால் ஆஸ்திரேலியா கொன்றுகுவித்து வருகின்றது. தன் நாட்டின் தேசிய விலங்கை அந்த அரசே...