மார்கோ ரூபியோ
உலகம்

ஈரான் நினைத்தால் பணக்கார நாடாகலாம் – அமெரிக்கா தெரிவிப்பு.

Share

அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, செய்தியாளர்களிடம் பேசிய போது, ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும் எனவும்
ஆனால் அங்குள்ள ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாத மதகுருமார்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் அவர், “ஈரான் தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படும் ஒரு நாடு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமது நாட்டின் பணத்தை உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்படுகிறது, மக்களுக்குப் பயன்படுத்தாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள் மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.

மேலும், பேசிய அவர், “ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் முதன்மை இலக்காகும் என்றும் அணு ஆயுதம் ஏந்திய ஈரான் இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
சமூக ஊடகங்களினை
உலகம்

சமூக ஊடகங்களினை கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் ஆதரவு!

அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு...

d n
உலகம்

இஸ்ரேல் பிரதமரால் நிராகரிக்கப்பட்டது அமெரிக்க அதிபரின் திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக...

feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...