பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி புதிய சாதனையொன்றைப் படைத்தார். இந்தியாவும் பாகிஸ்தான் அணிகள் நேற்று இடம்பெற்ற போட்டியில் மோதின. இந்தியா, பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இப் போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக...
20-20 உலக கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில், நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இந்தியா அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தான்...
20-20 உலக கிண்ணப் போட்டியின் சூப்பர் 12 போட்டி இன்று ஆரம்பமாகியது. சூப்பர் 12 போட்டியின் முதலாவது போட்டியில், அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. 5 விக்கெட்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி, அவுஸ்ரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது....
நமீபியா முதல் முறையாக T20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது. T20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுற்றில் வென்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 8 இலக்குகள் இழப்பிற்கு 125...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை...
இன்று T 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை மற்றும் நமீபியா மோதின. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது....
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தனது 68 ஆவது வயதில் இன்று காலமானார் இலங்கை அணி பங்கேற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கு பந்துல வர்ணபுர தலைமை தாங்கியிருந்த அதேவேளை, இலங்கை...
சர்வதேச T20 போட்டிகளில் ஷகிப் அல் அசன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச இருபது ஓவர் துடுப்பாட்ட தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை வங்கதேச அணியின் வீரன் ஷகிப் அல்...
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவுள்ள, ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரை...
7ஆவது உலககிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை 16 அணிகள் 20-20 போட்டிகளில் பங்கேற்கின்றன. ஓமனில் 6 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஏனைய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய், அபுதாபி, சார்ஜா...
T20 உலக கோப்பை போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கவிருக்கின்றன. நாளைமுதல் வரும் நவம்பர் 14 வரை இப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 16...
நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின. நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. டு...
ஐ.பி.எல் 2021 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை – கொல்கெத்தா அணிகள் இன்று மோதுகின்றன. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை...
கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிரோப், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென அந்நாட்டு பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கென்ய...
ரி-20 உலகக் கோப்பை அணியில் அக்சர் படேலுக்கு பதிலாக சர்துல் தாக்கூர் இடம்பிடித்துள்ளார். ரி-20 உலக கோப்பை இம் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் பிசிசிஐயினால், 15 பேர் கொண்ட வீரர்கள்...
உலகக் கோப்பை காற்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜேர்மனி தகுதி பெற்றுள்ளது. 22 ஆவது உலகக் கோப்பை காற்பந்து போட்டி அடுத்த வருடம் கட்டாரில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள குறித்த...
நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றுப்போட்டி இன்று இடம்பெற்ற நிலையில் டில்லி கேப்பிட்டல் அணியை நான்கு இலக்குகளால் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமுதலாவது தகுதிச்...
2021 ஐ.பி.எல் தொடரின் முதலாவது தகுதிப் போட்டியில் இன்று டெல்லி கப்பிட்டல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டுபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றியீட்டும்...
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ரீதியில் மிகவும் பிரபலமான போட்டியாக ஒலிம்பிக் போட்டியுள்ளது. ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை...
ஐ.பி.எல் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன. லீக் போட்டிகளில் புள்ளி அடிப்படையில் முதல் நான்கு இடங்களைக் கைப்பற்றிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன. அரையிறுதிப்...