டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது. இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்...
கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்சில்...
அவுஸ்திரேலிய அதிகாரிகள் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்திருந்த நிலையில், ஜோகோவிச்சை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பாப்வே அணிக்கான 18 பேர் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனுபவ வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல்பெரேரா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களாக...
இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை...
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான திமோதி சனன் ஜெபசீலன் என்பவர் 393 அடி 3 அங்குல உயரத்தில் இருந்து வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2019 இல் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டன் பாம்கார்ட்னர்...
நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சின் அவுஸ்திரேலிய விசா இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரை உடனடியாக அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், கலந்துகொள்வதற்காக சேர்பிய வீரரான ஜொகோவிச் அவுஸ்திரேலியா-...
ஐசிசி 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 13 பிரிவுகளில் சிறந்த வீரர்களை தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில்...
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியா இளையோர் அணிகள் மோதுகின்றன. இந்தியா அணி பங்களாதேஷ் அணியையும் இலங்கை பாகிஸ் தான் அணியையும் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியிருந்தன. ஜக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் இப்போட்டியில்...
இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு, தென்னாப்பிரிக்க தொடரானது சவால் நிறைந்தது என ஆசிட் டெஸ்ட் என முன்னாள் வீரர் ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; ரவி சாஸ்திரி பயிற்சியில் அவுஸ்திரேலியா,...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனம் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஒருவருடத்திற்கு குறித்த நியமனம் செல்லுபடியாகும் எனவும்...
ஜப்னா கிங்ஸ் அணி ,கண்டி வொரியஸ் வீழ்த்தி வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. லங்கா பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி, கண்டி வொரியஸ் அணியை 7 இலக்குகளால் வெற்றியிட்டியள்ளது. லங்கா பிரிமியர் லீக்...
ரஜினிகாந்த் ஸ்டைலில் வெங்கடேஷ் ஐயர் தனது சத்தத்தை கொண்டாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை துடுப்பட்ட வீரர் வெங்கடேஷ் ஐயர், விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் இன்று சதம் நிறைவு செய்ததை நடிகர் ரஜினிகாந்த்...
பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது. மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது....
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் ரி20 அணித்தலைவராக ரோகித் சர்மா செயற்படுவார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் ருவிட்டர் பதிவு ஒன்றினுடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. #Sports
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று(7) பிற்பகல் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணியை ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி...
தனது வெற்றியை மும்பைக்கு அஜாஸ் பட்டேல் அர்பணித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 372 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் நியூஸிலாந்து...
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை இந்திய அணி பிடித்துள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில்...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்டங்களினால் மிகச் சிறப்பான வெற்றியொன்றைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய அணி தொடரை 1க்கு 0 என்று வெற்றி கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும்...
நேற்று ஆரம்பமான எல்.பி.எல் போட்டியில் ஜப்னா கிங்ஸை 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது காலி கிளாடியேட்டர்ஸ். லங்கா பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகால போட்டிகள் நேற்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது போட்டியில்...