காரைநகர் நீலிப்பந்தனை காளி கோவிலிற்கு அருகிலுள்ள ஆலமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பிரதேசத்திற்கான மின்சார கம்ப வயர் அறுந்துள்ளதாகவும் மின் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
6 மாதக் காலப்பகுதிக்கோ அல்லது ஒரு வருட காலப் பகுதிக்கோ உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவர் இதனை...
உலக மண் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச்சூழல் கழகம் இணைந்து நடாத்திய பொது அறிவுப் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வு...
வடமேல் மாகாணத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப பதாகையில் வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவின் படத்துக்குப் பதிலாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸமில்லின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. பதாகையில் பெயர் சரியாக இருந்தபோதிலும் படம் மாறியுள்ளமை சர்ச்சையை...
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 21 மரணங்கள் நேற்று (06) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 14,484 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட...
ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கந்தானை உப ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கந்தானை உப ரயில் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிருமி நீக்கம்...
கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பாழடைந்த வீடொன்றில் இருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பழுதடைந்த நிலையிலான AK 47 துப்பாக்கிகளுக்கான 30 தோட்டாக்கள் மற்றும் AK 47 துப்பாக்கி மெகசின்கள் 3 என்பன...
இன்று (07) அதிகாலை திடீரென கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் கடற் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் பல வீடு, வளவுகளும் வெள்ளத்தில்...
நல்லூர் பிரதேச சபைக்கான வரவுசெலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதோடு உறுப்பினர்கள் வாக்கெடுப்பிற்கு விடும்படி கோரியதற்கிணங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதனையடுத்து பாதீட்டிற்கு ஆதரவாக 12 வாக்குகளும்...
வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவ்வாறு கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி வாகனத்தில் கொழும்புக்குக்கு...
கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் இன்றையதினம் (07) மாதகல் பகுதியில் கவனயீர்ப்பு ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிடுகையில்,...
மாதகலில் காணி சுவீகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படும் மக்களுக்கும் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் தொடரந்து அச்சுறுத்தல் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்றைய தினம் மாதகல் பகுதி மக்கள், கஞ்சா...
கிளிநொச்சி, உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான பழைய எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால் வெட்டியபோது வெடித்ததில் 25...
யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி – மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டொன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான குறித்த காணியை காணியின் உரிமையாளர் சுத்தம்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கச்சேனை பகுதியிலுள்ள ஆலயமொன்றின் மடத்திலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் ஏற்பட்ட முறுகல் நிலையினால், கோயிலில் உறங்கச் செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நபரே ஆலய மடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
புத்தளம் – கற்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலாமைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து நேற்று (06)...
திருமலை – கண்டி பிரதான வீதியின் கப்பல்துறை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 26 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியினை...
86 ஆண்டுகால வரலாற்றில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ் 5 கறுப்பு அன்னப் பறவைகளும் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் 2...
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை – நிற்சாமம், சிலம்பு புளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை நேற்றையதினம் (06) களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் உள்ளவர்கள்...
கொட்டடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிவாயு நிரப்பும் நிலையத்தில் உடனடியாக அகற்றகோரி அப்பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பட்டம் ஏழு சனசமூக நிலையங்களின் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே தற்போதைய திறமைகள் சிவனால்...