யாழில், நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கே மலேரியா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய...
பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் இரத்ததான முகாமொன்று நாளை இடம்பெறவுள்ளது. நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானோதயா வித்தியாலயத்தில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதித்தானம்...
வெயாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலையின் தொழில்நுட்ப பாட ஆசிரியர் மாணவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் மாலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர் அம்மாணவனை பிளாஸ்டிக் குழாயால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவனின்...
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு...
வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.
” சஜித் பிரேமதாசவால் தற்காலிகமாக அரச எதிர்ப்பு அலையை உருவாக்க முடியும். ஆனால் அவரால் ஆட்சிக்கு வரமுடியாது. அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கமாட்டோம்.” – ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். மொட்டு கட்சி...
எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை HNB SOLO அலைபேசி செயலியின் பாவனைகள் தொடர்பில் மேலதிக விளக்கங்களை ஹற்றன் நஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல்...
சியானீஸ் மதுசன் என்ற இளைஞனின் உயரிய செயற்பாட்டை பாராட்டி வடவரணி கந்தசாமி ஆலய முன்றலில் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வரணியை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த 9 ஆம் திகதி பல இலட்சம் பெறுமதிவாய்ந்த தங்க ஆபரணங்கள்...
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றை 16 லட்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விசேட...
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளைப் பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார் பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து...
இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை பார்வையிட்டுள்ளார். வடக்கு மாகாணத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை...
வவுனிக்குளத்துக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞன் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 5 ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய விஜயரட்ணம் நிலவன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் சடலம்...
வவுனியா வடக்கு சேனைப்பிலவை சேர்ந்த யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த யுவதி காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் இளைஞன் ஒருவரால் இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞன் சுட்டுக் கொலை செய்த யுவதியிடம் தன்னை காதலிக்குமாறு...
இன்று அதிகாலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தின்...
இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர். சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் கடற்படைக்கு சொந்தமான வாகனத்தின் மீது இனந்தெரியாத நபரால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் தபால் நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், குறித்த...
இளைஞன் ஒருவன் கும்பல் ஒன்றால் துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். இச் சம்பவம் சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற்றுள்ளது. குறித்த இளைஞன் தனது மோட்டார்...
யாழ்.வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று (15) நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக்...
யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்றைய தினம்...
கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,...