Karuppu puncai
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை நோயை கண்டறிய வசதியில்லை!

Share

கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறியானது மூக்கின இருபுறமும் கருமையாவதுடன் கண்களைச் சுற்றி கறுப்புப் பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோயைக் கண்டறிய எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்களே காணப்படுகின்றன. இதற்கான சோதனைகளை மேற்கொள்ள எம்மிடம் போதியளவு வசதிகள் இல்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...