COVID 4
இலங்கைசெய்திகள்

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

Share

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டோரில் 5 முதல் 10 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்பட்டு குணமாகி சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, உடல்வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுவோருக்கு அரச மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நீடித்தால் மருத்துவமனைகளின் சுவாசப்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது – என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் $5 பில்லியன் வருமானம் ஈட்டி சாதனை!

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஆடை சங்கங்களின் சம்மேளனம்...

anil jasinghe
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை விரைவில் தேசிய மருத்துவமனையாக தரம் உயர்வு: சுகாதார அமைச்சு அறிவிப்பு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையைத் (Jaffna Teaching Hospital) தேசிய மருத்துவமனையாக (National Hospital) தரம் உயர்த்துவதற்குத்...

civil security department 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவில் பாதுகாப்புப் படையில் பாரிய மாற்றம்: 15,000 பேர் பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களுக்கு இணைப்பு!

சிவில் பாதுகாப்புப் படையின் (CSD) வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், சுமார் 15,000 படையினரை ஏனைய அரச...

articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...