Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழப்பு!!

Share

வேலணை ஆறாம் வட்டார பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

மதுபானம் அருந்திவிட்டு கிணற்றுக்கட்டில் இருந்தபொழுது இவர் தவறுதலாக சறுக்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ராசதுரை ரமணன் (52 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

அயல் வீட்டில இடம்பெற்ற நிகழ்வு ஒன்று இவர் அதிகளவான மதுபானம் அருந்திவிட்டு சென்று அதிகாலையும் விடியற்காலை தேனீருக்கு பதிலாக மதுபானம் அருந்தி உள்ளார்.

அதன் பின்னரே அவர் இன்று காலை கிணற்று கட்டில் சறுக்கி விழுந்து உயரிழந்துள்ளதாக கூறப்படுகிறது மேலதிக விசாரணையை ஊர் காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...