IMF Jpeg
அரசியல்இலங்கைசெய்திகள்

IMF இடமிருந்து பச்சைக்கொடி

Share

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு இன்று (07) நம்பிக்கையான செய்தி கிடைத்துள்ளது.

பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கை நிதி உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1, 2022 அன்று சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மார்ச் 20 அன்று IMF நிர்வாகக் குழு கூட்டத்தில் ஒப்புதலுக்காக பரிசீலிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இலங்கை விரும்பிய விரிவான நிதி வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...