vinothen 720x375 1
செய்திகள்இலங்கை

மன்னாரில் 21 பேருக்கு தொற்று – வயோதிபர் பலி!

Share

மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியுள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த மன்னார் முருங்கன் செட்டியார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த 67 வயது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 62
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு அவசரமாக எரிபொருள் வழங்க ரஷ்யா சம்மதம்: அமைச்சர் விஜித ஹேரத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko)...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால பருவ நெல் சாகுபடி: விடுமுறை நாட்களிலும் விவசாய சேவை மையங்கள் இயங்கும்!

யாழப் பருவ நெல் சாகுபடி தொடங்கியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிப்பதை எளிதாக்கும் வகையில், வேளாண்...

Untitled 60
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தம்பலகமுவவில் அதிரடி: 2,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் பதுக்கிய இருவர் கைது!

திருகோணமலை, தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொல்லிப்போத்தானா பகுதியில், எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமுமின்றிப் பெருமளவிலான டீசலைப்பதுக்கி வைத்திருந்த...

Untitled 59
உலகம்செய்திகள்

நிச்சயமாக, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் மானியங்கள் குறித்த விரிவான செய்தி இதோ:

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 43% அதிரடி உயர்வு: ஈரான் போரால் ஸ்தம்பித்தது பொருளாதாரம்! ஈரானில் நிலவும்...