FB IMG 1657355217077 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை வருகிறது இந்திய இராணுவம்??

Share

ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 9ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது.

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாட்டில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் கடந்த 9ம் திகதி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்தது.

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அதை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்த பின்னரும் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இலங்கையும், அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்தியா அறிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....