278616766 4994920183890150 3555023135230731238 n
இலங்கைசெய்திகள்

பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்! – சுரேன் ராகவன் வேண்டுகோள்

Share

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையை பலப்படுத்தி, மக்கள் அதனை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70 வீதம் தனியார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. 10 வீதம்தான் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது. எமது நாட்டு மக்களும் பொதுபோக்குவரத்துக்கு பழக்கப்பட வேண்டும் .

எனவே, குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரம் தனியார் வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். ஏனைய நாட்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...