VIJITHA HERATH
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த, ஜோன்ஸ்டனே பிரதான சூத்திரதாரிகள்! – தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டு

Share

” மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்டவர்களே மே 09 தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாவர். ” – என்று தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

தாக்குதல் நடைபெற்று ஒரு வாரமாகியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு இன்னமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இச் சம்பவத்துக்கு பாதுகாப்பு செயலாளரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எயார்பஸ் ஊழல் வழக்கு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேனவுக்குப் பிணை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க...

world 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியின் மாபெரும் கருத்தரங்கு: மே 10 அன்று மாத்தறையில் நடைபெறுகிறது

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சியினால் நாடு தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குத்...

world 11
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா: ஆளுநரிடம் கடிதம் சமர்ப்பிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி...

world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...