Mano
அரசியல்இலங்கைசெய்திகள்

20க்கு முடிவு கட்டுங்கள்! – நாடாளுமன்றில் மனோ வலியுறுத்து

Share

” இடைக்கால அரசு அமையுமானால், அதன் முதல் பணியாக ’20’ ஆவது திருத்தச்சட்டத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் இந்த அரசை அகற்றுவோம். அதன்பின்னர் மொட்டு கட்சி உறுப்பினர்கள் இணைந்து, புதிய பிரதமரின் கீழ் ஆட்சி அமைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அமையும் அரசின் முதலாவது பணி, 20 ஐ இல்லாதொழிப்பதாக இருக்க வேண்டும். அதன்பின்னர் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவது குறித்து நாம் பரிசீலிக்கலாம். ” – என்றார்.

அத்துடன், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள தமிழக முதல்வருக்கு நன்றிகளையும் தெரிவித்தார். அவர் கட்டாயம் இலங்கை வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...