images
இந்தியாசெய்திகள்

தீப்பந்தங்களுடன் விளையாடும் திருவிழா!

Share

இந்தியாவின் – கர்நாடகா மாநிலத்தின் கண்டீல் நகரம் அருகே காணப்படும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், ‘தூத்தேதாரா’ என அழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆத்தூர், கொடத்தோர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சுமார் 20 மீற்றர் இடைவெளியில் நின்று ஒரு குழுவை நோக்கி மட்ட குழுவினர் தீப்பந்தஙகை தூக்கி வீசுவார்.

இந்த குழுவில் உள்ள ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தத்தை 5 தடவை மட்டுமே எறிய முடியும் என்ற நிபந்தனையுடனேயே இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த நிகழ்வில் தீக்காயம் ஏற்பட்டவர்கள் மீது குங்குமம் கலந்த தண்ணீர் உடனேயே வீசியடிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...