20220420 104820 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஹர்த்தால் – யாழ் நகரும் முடங்கியது!!

Share

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடு தழுவிய ரீதியில் இன்று
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. ஆயினும் தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை.

வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.

பெரும்பாலான பாடசாலைகளுக்கு மாணவர் வருகை  குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர்.

இருப்பினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றமையை இன்றும் அவதானிக்க முடிந்தது.

20220420 111000 20220420 105036 20220420 112515 20220420 112527 20220420 104820 20220420 104632 20220420 105115 20220420 104740
#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 93
செய்திகள்உலகம்

சவூதிக்கு போர் விமானங்களை அனுப்பியது பாகிஸ்தான்: எரிசக்தி தளங்களைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்...

world 90
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேருந்து நிலையச் சொத்துக்களைச் சேதப்படுத்திய நபர் கைது: ஏப்ரல் 17 வரை விளக்கமறியல்!

கொழும்பு, பெட்டாவில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மத்திய பேருந்து நிலைய வளாகத்தில்,...

world 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளையில் பெரும் அதிர்ச்சி: பாரியளவு ஹெராயினுடன் முக்கிய சந்தேக நபர் கைது!

புத்தள பகுதியில் சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மிகப்பெரிய கையிருப்புடன் தொடர்புடைய முக்கிய சந்தேக...

world 91
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!

ஹொரானா, மல்வனேகம பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக 46 வயதுடைய நபர்...